கவிதையுத்தம் II
2 posters
Page 1 of 1
Re: கவிதையுத்தம் II
அன்பு தோழரே உங்களை கவிக்குயில் இணையதளத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து தங்கள் மேலான ஆதரவை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
Re: கவிதையுத்தம் II
[center][b]அன்பு தோழமைகளே . . .
உங்கள் அன்பன் கந்தவேல் இன்று முதல் கவிகுயிலில் . . .
என்றும் கந்தவேல் கவிதைக்காக . . .
[/b][/center]
உங்கள் அன்பன் கந்தவேல் இன்று முதல் கவிகுயிலில் . . .
என்றும் கந்தவேல் கவிதைக்காக . . .
[/b][/center]
கவிதையுத்தம் II
காகங்களே சோலைகளில் கவிதைசொல்ல வாருங்கள்,
கானங்களை சிறகுகளில் துக்கியெங்கும் செல்லுங்கள்.
கனவுகளே கலையாது கலங்கரையாய் அமருங்கள்,
கண்மூடும் பொழுதுகளை காட்சிகளாய் எழுதுங்கள்.
காலைமாலை இரவுவானில் மாற்றங்களை காணுங்கள்,
கீழ்வானின் வெள்ளிகளை சாட்சிகளாய் சேருங்கள்.
க(ரை)றையில்லா கவிதைகளால் யுத்தங்களை செய்யுங்கள்,
மனிதத்தின் மாட்சிக்காய் இயற்கையினை பேணுங்கள்.
கானங்களை சிறகுகளில் துக்கியெங்கும் செல்லுங்கள்.
கனவுகளே கலையாது கலங்கரையாய் அமருங்கள்,
கண்மூடும் பொழுதுகளை காட்சிகளாய் எழுதுங்கள்.
காலைமாலை இரவுவானில் மாற்றங்களை காணுங்கள்,
கீழ்வானின் வெள்ளிகளை சாட்சிகளாய் சேருங்கள்.
க(ரை)றையில்லா கவிதைகளால் யுத்தங்களை செய்யுங்கள்,
மனிதத்தின் மாட்சிக்காய் இயற்கையினை பேணுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
» தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?
» உலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்
» தமிழை உயிராக நேசிக்கிறேன்
» திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
» வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
» தமிழா நீ ஒரு சகாப்தம்
» ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
» வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்
» பர்தா என்றால் என்ன?