வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
Page 1 of 1
வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
1) ஒரு தலைக்காதலால் சுரேஷ் ஆசிட் வீசவில்லை.
2) சுரேஷ் - வினோதினி இடையிலான பழக்கம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலானது(காதலா என்று விசாரிக்கப்பட வேண்டும்)
3) வினோதினி பொறியாளர் பட்டம் பெற தொடர்ந்து சுரேஷ் நிதி உதவி செய்து வந்துள்ளார்.
4) சுரேசின் நிதி உதவியை வினோதினியின் பெற்றோர் மனம் உவந்து ஏற்றுக் கொண்டு செயல்பட்டுள்ளனர்.
5) குடும்பச் செலவுகளுக்கும் அவ்வப்போது சுரேசிடம் இருந்து வினோதினியின் தந்தை பணம் பெற்றுள்ளார்.
6) வினோதினியை மனம் முடித்து தருவதாக பல முறை சுரேசிடம் வினோதினியின்
தந்தை உறுதி அளித்துள்ளார். ஆனால் உறுதி மொழியை மீறி செயல்பட்டுள்ளார்.
7) சென்னைக்கு பணி நிமித்தமாக சென்ற பிறகு தான் சுரேசை சந்திக்கவோ, பேசவோ வினோதினி மறுக்கத் தொடங்கியுள்ளார்.
8) வினோதினி பொருள் ஈட்ட தொடங்கிய பிறகு சுரேசை வினோதினியின் குடும்பத்தினர் அலட்சிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
9) வினோதினியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும், வினோதினியின் தந்தை மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருக்கடையுர் காவல் நிலையத்தில் சுரேஷ்
அளித்த புகார் நிலுவையில் உள்ளது.
10) வினோதினியின் வீட்டிற்கு
எந்த நேரத்திலும் சென்று வரும் அளவிற்கு அவர்கள் குடும்பத்திற்கு மிகவும்
நெருக்கமானவர் சுரேஷ். ஆனால் உறவினர் இல்லை.
குறிப்பு: சுரேஷ்
செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவருக்கு
உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...
சுரேஷ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ஆனால் வினோதினி, வினோதினியின் தந்தை ஆகியோர் செய்ததோ நம்பிக்கை துரோகம்..
1) ஒரு தலைக்காதலால் சுரேஷ் ஆசிட் வீசவில்லை.
2) சுரேஷ் - வினோதினி இடையிலான பழக்கம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலானது(காதலா என்று விசாரிக்கப்பட வேண்டும்)
3) வினோதினி பொறியாளர் பட்டம் பெற தொடர்ந்து சுரேஷ் நிதி உதவி செய்து வந்துள்ளார்.
4) சுரேசின் நிதி உதவியை வினோதினியின் பெற்றோர் மனம் உவந்து ஏற்றுக் கொண்டு செயல்பட்டுள்ளனர்.
5) குடும்பச் செலவுகளுக்கும் அவ்வப்போது சுரேசிடம் இருந்து வினோதினியின் தந்தை பணம் பெற்றுள்ளார்.
6) வினோதினியை மனம் முடித்து தருவதாக பல முறை சுரேசிடம் வினோதினியின்
தந்தை உறுதி அளித்துள்ளார். ஆனால் உறுதி மொழியை மீறி செயல்பட்டுள்ளார்.
7) சென்னைக்கு பணி நிமித்தமாக சென்ற பிறகு தான் சுரேசை சந்திக்கவோ, பேசவோ வினோதினி மறுக்கத் தொடங்கியுள்ளார்.
8) வினோதினி பொருள் ஈட்ட தொடங்கிய பிறகு சுரேசை வினோதினியின் குடும்பத்தினர் அலட்சிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
9) வினோதினியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும், வினோதினியின் தந்தை மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருக்கடையுர் காவல் நிலையத்தில் சுரேஷ்
அளித்த புகார் நிலுவையில் உள்ளது.
10) வினோதினியின் வீட்டிற்கு
எந்த நேரத்திலும் சென்று வரும் அளவிற்கு அவர்கள் குடும்பத்திற்கு மிகவும்
நெருக்கமானவர் சுரேஷ். ஆனால் உறவினர் இல்லை.
குறிப்பு: சுரேஷ்
செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவருக்கு
உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...
சுரேஷ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ஆனால் வினோதினி, வினோதினியின் தந்தை ஆகியோர் செய்ததோ நம்பிக்கை துரோகம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
» தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?
» உலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்
» தமிழை உயிராக நேசிக்கிறேன்
» திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
» வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
» தமிழா நீ ஒரு சகாப்தம்
» ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
» வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்
» பர்தா என்றால் என்ன?