கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...




Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...

Go down

வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்... Empty வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...

Post by brightson Thu Feb 14, 2013 10:40 pm

வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...

1) ஒரு தலைக்காதலால் சுரேஷ் ஆசிட் வீசவில்லை.

2) சுரேஷ் - வினோதினி இடையிலான பழக்கம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலானது(காதலா என்று விசாரிக்கப்பட வேண்டும்)

3) வினோதினி பொறியாளர் பட்டம் பெற தொடர்ந்து சுரேஷ் நிதி உதவி செய்து வந்துள்ளார்.

4) சுரேசின் நிதி உதவியை வினோதினியின் பெற்றோர் மனம் உவந்து ஏற்றுக் கொண்டு செயல்பட்டுள்ளனர்.

5) குடும்பச் செலவுகளுக்கும் அவ்வப்போது சுரேசிடம் இருந்து வினோதினியின் தந்தை பணம் பெற்றுள்ளார்.

6) வினோதினியை மனம் முடித்து தருவதாக பல முறை சுரேசிடம் வினோதினியின்
தந்தை உறுதி அளித்துள்ளார். ஆனால் உறுதி மொழியை மீறி செயல்பட்டுள்ளார்.

7) சென்னைக்கு பணி நிமித்தமாக சென்ற பிறகு தான் சுரேசை சந்திக்கவோ, பேசவோ வினோதினி மறுக்கத் தொடங்கியுள்ளார்.

8) வினோதினி பொருள் ஈட்ட தொடங்கிய பிறகு சுரேசை வினோதினியின் குடும்பத்தினர் அலட்சிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

9) வினோதினியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும், வினோதினியின் தந்தை மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருக்கடையுர் காவல் நிலையத்தில் சுரேஷ்
அளித்த புகார் நிலுவையில் உள்ளது.

10) வினோதினியின் வீட்டிற்கு
எந்த நேரத்திலும் சென்று வரும் அளவிற்கு அவர்கள் குடும்பத்திற்கு மிகவும்
நெருக்கமானவர் சுரேஷ். ஆனால் உறவினர் இல்லை.

குறிப்பு: சுரேஷ்
செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவருக்கு
உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

சுரேஷ் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் ஆனால் வினோதினி, வினோதினியின் தந்தை ஆகியோர் செய்ததோ நம்பிக்கை துரோகம்..
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 40
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum