கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...




Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?

Go down

மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?  Empty மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?

Post by brightson Sun Jun 02, 2013 12:03 pm

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த என்.தாமிந்தரன்(32) வசித்து வந்தார். இவரை கடந்த 21–ந் தேதி போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு பிடித்து சென்றனர். அங்கு அவர் நெஞ்சுவலிப்பதாக கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருடைய உடலில் முன் மற்றும் பின் பகுதி, கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக அவருடைய மனைவி மேரி(26), எதிர்க்கட்சி பிரமுகர் சுரேந்திரன் ஆகியோர் புகார் கூறினர். போலீஸ் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் தான் அவர் இறந்ததாக குற்றம்சாட்டி, இது பற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பிரதமரின் கீழ் செயல்படும் போலீஸ் துறை இதை மறுத்துள்ளது.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 39
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum